உலகச் செய்திகள்விளையாட்டு

வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் ட்ரம்ஸ்

அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு வார்த்தை முறிவடையும் வகையில் அமெரிக்கா தரப்பில் இருந்து மீண்டும் கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ரூடி ஜூலியானி யினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

முறிவடைந்த அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்க வடகொரிய தலைவர் வருத்தி அழைத்ததாகவும், டெனால்ட் ட்ரம்ப் கடும் நிலைப்பாட்டுடனே பேச்சு வார்த்தைக்கு இணங்கியதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு: எர்டோகன்

wpengine

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

wpengine

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

Maash