பிரதான செய்திகள்

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளனர் என சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

வீதியில் உறங்கியவர்கள்மீது வாகனத்தை மோதி சாரதி தப்பி ஓட்டம் , இளைஞர் பலி..!

Maash

தாஜூடீன் கொலை! அனுர சேனாநாயக்க 4ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!

wpengine