பிரதான செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இரகசிய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வசீம் தாஜுதின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் OIC சுமித் பெரேரா என்ற அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பாக உள்ளது.

Related posts

ஜே.எல்.கபூர் தலைமையில் காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

wpengine

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனை ஹயாத்து முஹம்மட் மக்காவில் வைத்து ஜனாஷா

wpengine

ஐ.தே.க எதிராக மைத்திரி கருத்து! இரவு பலரை சந்தித்தார்.

wpengine