பிரதான செய்திகள்

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மனுமீதான விசாரணை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 3ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (27) விடுமுறையில் இருப்பதால் அது தொடர்பான மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் வேட்பாளர்கள் அறிமுகம்

wpengine

3 மாதங்களுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

wpengine

முஸ்லிம் பிரதேசத்தில் மட்டுமெல்ல ஏனைய பிரதேசத்தில் கூட இந்த வால்,கத்திகளை பெறமுடியும்

wpengine