பிரதான செய்திகள்

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா செல்லத் தடை!

கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine

நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மையால் பெரிதும் பாதிப்படைந்துள்ள முல்லைத்தீவு

wpengine