பிரதான செய்திகள்

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் இறுதியில் வங்கி கடன் வட்டி நூற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை! ஒரு வார காலக்கெடு இல்லை ஹர்த்தால்

wpengine

இலங்கையில் IT துறையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Editor

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!

Editor