பிரதான செய்திகள்

லக்ஷ்மன் ,கிரியெல்ல ராஜித்த சேனாரத்ன ஆணைக்குழுவில் முறைப்பாடு

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (13) கையளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் மு.கா. தனித்துபோட்டி

wpengine

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

wpengine