பிரதான செய்திகள்

ரோசியா? ஆசாத் சாலியா மோதல்

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை மேயர் வேட்பாளராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி கொழும்பு மாநாகர சபைக்கான மேயர் வேட்பாளரை இதுவரை நியமிக்கவில்லை என்று அறிய முடிகின்றது.

Related posts

முகமதுசமி மனைவி சூதாட்ட புகார்!

wpengine

மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றது.

Maash

வடக்கு கிழக்கு இணைந்தால் எந்த இடத்தில் இரத்த ஆறு உற்றெடுக்கும்

wpengine