அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரிஷாட் எம்.பி யுடன் இணைந்த சுயேட்சை குழு…

அட்டாளைச்சேனை நிம்ஸாத் தலைமையிலான குழுவினர் கடந்த தேர்தலில் சுயற்சை குழு சார்பாக போட்டியிட்ட நிலையில், இக்ரா வட்டாரத்தில் ஜெளபருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் கையோர்த்துள்ளனர்.

தலைவர் றிஷாட் பதியுதீனை சந்தித்த இக் குழுவினர் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

Related posts

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

உடுவில் பிரதேச சபை செயலாளரின் அராஜகம்! பலர் விசனம்

wpengine

மின் கட்டணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

Maash