அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரிஷாட் எம்.பி யுடன் இணைந்த சுயேட்சை குழு…

அட்டாளைச்சேனை நிம்ஸாத் தலைமையிலான குழுவினர் கடந்த தேர்தலில் சுயற்சை குழு சார்பாக போட்டியிட்ட நிலையில், இக்ரா வட்டாரத்தில் ஜெளபருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் கையோர்த்துள்ளனர்.

தலைவர் றிஷாட் பதியுதீனை சந்தித்த இக் குழுவினர் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

Related posts

நவலங்கா சுப்பர் சிட்டி அறிமுகப்படுத்தும் புதிய ஒன்லைன் சேவை

wpengine

இஸ்லாமியர்களுக்கும் மதரசா பாடசாலை உள்ளது.அதனை தடைசெய்ய முடியாது

wpengine

எரிபொருள் தட்டுப்பாடு அமைச்சர்கள் விமானத்தில் பறக்க முடியாது.

wpengine