அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரிஷாட் எம்.பி யுடன் இணைந்த சுயேட்சை குழு…

அட்டாளைச்சேனை நிம்ஸாத் தலைமையிலான குழுவினர் கடந்த தேர்தலில் சுயற்சை குழு சார்பாக போட்டியிட்ட நிலையில், இக்ரா வட்டாரத்தில் ஜெளபருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் கையோர்த்துள்ளனர்.

தலைவர் றிஷாட் பதியுதீனை சந்தித்த இக் குழுவினர் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

Related posts

வாக்கு வாதத்தால் சபையில் நேற்று சிரிப்பும் சலசலப்பும்

wpengine

முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!

Maash

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும  கொடுப்பனவு, அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது!

Maash