பிரதான செய்திகள்

யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை சம்பந்தமான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுவிக்க கல்கிஸ்ஸை நீதவான் மொஹமட் சாப்தீன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக அ.இ.ம.கா.

wpengine

முன்னால் அமைச்சருக்கு அழைப்புவிடுத்த பாகிஸ்தான் தூதரகம்

wpengine

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine