பிரதான செய்திகள்

யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை சம்பந்தமான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுவிக்க கல்கிஸ்ஸை நீதவான் மொஹமட் சாப்தீன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை தாக்கும் புதிய நோய்

wpengine

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

wpengine

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine