பிரதான செய்திகள்

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களும், குடும்பநல உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று காலை முதல் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மாநகரசபையில் பணிபுரியும் 120 சுகாதார ஊழியர்களும், 8 குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாநகர சபை வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்பில் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து

wpengine

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

Editor