செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

யாழ். வடமராட்சி தும்பளை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்படுள்ளன. 

இந்நிலையில்,  சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,

குறித்த கேரளக் கஞ்சாப் பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

முல்லைத்தீவு முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள் றிஷாட் கோரிக்கை

wpengine

மீள்குடியேற்ற செயலணியினை குறைகூறும் முதலமைச்சர்

wpengine

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

wpengine