பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

முசலி பிரதேச மாணவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து.

பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் மாகாணமட்ட போட்டி இன்று யாழி துறையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக முசலி பிரதேசத்தில் இருந்து சென்ற பாடசாலை மாணவர்களை முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததாகவும் இதற்காக முசலி சமூகம் சார்பாக பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

Related posts

அநுராதபுர மக்களின் சரித்திரத்தை மாற்றிய புருஷராக அமைச்சர் ரிஷாட்

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

wpengine

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மக்கள் குறைகேட்கும் 13 வது வீதிக்கொரு நாள்

wpengine