பிரதான செய்திகள்

மோடியில் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (12) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திடும்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட போது

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை முஸ்லிம் சமுகத்தின் பொது எதிரியாக பார்க்கின்ற வேலை அமைச்சர் ஹக்கீம் இந்த நிகழ்வில் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

வடக்கையும் கிழக்கையும் ஒரு போதும் இணைக்கக்கூடாது! – கெஹெலிய

wpengine

ACMC அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியது .

Maash

விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் புத்தளம் இல்ஹாம் மரைக்கார்.

wpengine