பிரதான செய்திகள்

மோசடி! அமைச்சர் கபீர்,மலிக் விசாரணை

கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

இரு அமைச்சர்களையும் நாளை (11ஆம் திகதி) விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சமூகமளிக்க முடியாத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

களுவாஞ்சிக்குடியில் சதொச நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாட்

wpengine

புத்தளம் மக்களுக்காக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதிய சப்ரி (பா.உ)

wpengine

மனைவியை கொலைசெய்து பொலிஸில் சரணடைந்த கணவன்.!

Maash