பிரதான செய்திகள்

மொட்டு கட்சியினை பலப்படுத்த றிஷாட்டையும் குடும்பத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

பலவீனமடைந்து வரும் தமது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வழிமுறை சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.


பலவீனமடைந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்திய வெற்றிகரமான சூத்திரமான எம்.சீ.சீ, றிசார்ட் பதியூதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தி, முஸ்லிம் விரோத போக்கை மீண்டும் உயிரூட்டியுள்ளது.


பொய், மேலும் மேலும் பொய்கள் என மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில்ஆன்மீக தலைவர்களின் அறிமுக நிகழ்ச்சி

wpengine

இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் தப்லீக் ஜமாஅத் போன்ற அடிப்படைவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர்

wpengine

வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடுகள் அரசின் இலக்கு அமைச்சர் றிசாத்

wpengine