பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோர உள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை எப்படியாவது விடுதலை செய்ய தேவையான உச்ச நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

65 ஆயிரம் விட்டு திட்டம் பிரான்ஸ் நிறுவனத்திடம் – அமைச்சர் டி எம் சுவாமிநாதன்

wpengine

ருஸ்டிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் விடுதலை செய்யவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை.

Maash

பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரத்த தான முகாம்

wpengine