பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் கௌரவிப்பு

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். மொஹமட் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரியின் நிர்வாக கட்டட கேட்போர் கூடத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை சாஹிரா தேசியக் கல்லூரியில் கற்பிற்கும் தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது சமூகத்திற்கு இடையேயான ஒரு சிறந்த இனநல்லுறவு முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts

மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி

wpengine

மித்தெனிய மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது.!

Maash

மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல்

wpengine