பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியர்கள் விடயத்தில் பொய் சொல்லும் மனோ அமைச்சர்

அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன்னர் உடற்பரிசோதனை மேற்கொள்வதற்கு அங்கிருந்த பெண் காவல்துறையினருக்கு இடமளிக்கவில்லை. என காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்தனர் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம், சம்பவம் தொடர்பான காவல்துறை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது .

என்றும் அவிசாவளை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விகும் வீரசேகர தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

ரணிலுக்கு எதிராக கையொப்பமிட்டவர்கள் கொலைகாரர்களும், கடத்தல்காரர்களுமே

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016.

wpengine