பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் பொதுபல சேனா

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னால் அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரேரனை நிறைவேற்றம்

wpengine

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

மஹிந்த கட்சியின் ஆதரவுடன் புத்தளம் தவிசாளர் கே.எஸ்.பாயிஸ்

wpengine