பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் பொதுபல சேனா

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எக்­கம லே (ஒரே ரத்தம்) என்ற அமைப்பின் பெயரில் மீண்டும் ஆசாத் சாலி

wpengine

கொலன்னாவை பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்ய முஸ்லிம் விவகார அமைச்சு நிதியுதவி செய்யவில்லை- மரிக்கார்

wpengine

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் ஜனவரியில், நாட்டுக்கு அனுப்பிய தொகை 573 மில்லியன் அமெரிக்க டொலர் .!

Maash