பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் பொதுபல சேனா

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எனது மாமா மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவில்லை! போலியான செய்தி நாமல்

wpengine

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவில்லை

wpengine