பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் ராஜபக் அவருடையத் தனிப்பட்டக் கருத்து

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதுத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து அவருடையத் தனிப்பட்டக் கருத்தென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயக்கத்துக்கே இதுத் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!

wpengine

மித்தெனிய மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது.!

Maash

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு பலர் விசனம்

wpengine