பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் பிரதான சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞகள் நேற்று(21) மாலை தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

ஒரு கடையில் பொறுத்தப்பட்ட CCT பதிவின் மூலம் குற்றவாழிகளை இனம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளார்கள் எனவும் பிரதேச கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இனவாத தாக்குதலை மேற்கொண்ட தழிழ் இளைஞர்கள் முஸ்லிம் உரிமையாளர்களை மிகவும் கேவலமான முறையிலும் பேசியுள்ளார்கள்.

Related posts

மானிடச்சூழல் மாசுபடாதிருக்க பொறுப்புக்கூறுவது யார்?

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ஐ.நா.முகவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த இன்று நெல் மணி சேகரிக்கும் (படம்)

wpengine