பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் பிரதான சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞகள் நேற்று(21) மாலை தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

ஒரு கடையில் பொறுத்தப்பட்ட CCT பதிவின் மூலம் குற்றவாழிகளை இனம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளார்கள் எனவும் பிரதேச கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இனவாத தாக்குதலை மேற்கொண்ட தழிழ் இளைஞர்கள் முஸ்லிம் உரிமையாளர்களை மிகவும் கேவலமான முறையிலும் பேசியுள்ளார்கள்.

Related posts

அனைத்தும் தெரிந்தவர் அமைச்சர் றிஷாட்! குத்திகாட்டிய விக்னேஸ்வரன்

wpengine

தலைமன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு! மக்கள் அசௌகரியம்

wpengine

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதியாக ரணில் .

Maash