பிரதான செய்திகள்

முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கையளித்துள்ளது.


அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine

“கடிதம் எனக்கு கிடைத்துள்ளது” .லசந்த படுகொலை தொடர்பில் புதிய விசாரணை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash