பிரதான செய்திகள்

முல்லைத்தீவுக்கு நெல்களஞ்சியசாலை! அமீர் அலி பங்கேற்பு (படம்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று 26 நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமாகிய அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர்அநுருந்ன, நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பிரதி தலைவர் பலித்த பண்டார பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்கம்,மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

நீர்கொழும்பில் வசித்த 13 அகதிகளில் யாழ்ப்பாணத்தில்

wpengine

ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை பொலிஸ் மா அதிபர்

wpengine

அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” வெளியீடு.

wpengine