அறிவித்தல்கள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த TikTok இல் பிரபலமான இளம் பெண்..!

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தேவஸ்ரலா என்ற 20 வயது இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Related posts

அவதானம்! அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி வேலை தருவதாக தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி.

Maash

தேங்காய் சார்ந்த பொருற்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி.!

Maash

உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிப்பு நாலை.

Maash