பிரதான செய்திகள்

முறிமோசடி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இது தொடர்பில் முடிவெடுக்கும் கூட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இந்த கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அகில இலங்கை மக்கள் கட்சியின் பேராளர் நாட்டில் இந்தியா அரசியல்வாதிகள்

wpengine

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

Maash