பிரதான செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களின் காலி – பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவருகின்றது.

முன்னியை சோசலிஷக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம்

wpengine

மஹிந்த மற்றும் பாலித தெவரபெரும இருவருக்குமிடையில் வாக்குவாதம்

wpengine

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்..!

Maash