பிரதான செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

உப்புக்குளம் கிராமத்தில் ஒருவருக்கு PCR பரிசோதனை! குடும்பம் தனிமைப்படுத்தல்

wpengine

யுத்த காலத்தில் செயலிழந்து போன வட பகுதி தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை! அமைச்சர் ரிஷாட்

wpengine

கைதான 8 இந்திய மீனவர்களும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Maash