பிரதான செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற பெண் மன்னாரில் கௌரவிப்பு

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் உண்டு

wpengine