பிரதான செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

உயிர்த் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு பட்டதாரிகளின் தொடர் போராட்டம்! அரசியல்வாதிகள் எங்கே?

wpengine

விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை.

wpengine

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு

wpengine