பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) காலை முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுரநிமல ராஜபக்ஸ பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டிற்கு இன்று பிற்பகல் பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

 

Related posts

சஜித்தின் கட்சிக்கு தலைமைத்துவச் சபை இருக்க வேண்டும்! ஹக்கீம் கோரிக்கை

wpengine

மன்னார்-அரிப்பு திருட்டு சம்பவம் பிடிபட்ட கடற்படையினர்! இருவர் வைத்தியசாலை

wpengine

க.பொ.த.சாதாரண தரம் தேவையில்லை! உயர் தரம் கற்க

wpengine