பிரதான செய்திகள்

முன்னால் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு 50 குடிநீர் தாங்கிகள்! மக்களுக்கு வழங்கினார்.

முன்னாள் பிரதி அமைச்சர் ஹுஸைன் பைலா அவர்களின் குடும்பத்தினரால் மஜ்மா நகர் மக்களுக்கு குடிநீர் டாங்கிகள் 50 குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சமீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி , பிரதேச சபை தவிசாளர் நெளபல், பிரதி தவிசாளர் அமீர், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெளபர்,ஜெஸ்மின், நபீரா,ஜெமீலா மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

wpengine

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

Editor

நிறைக்கமைய முட்டையை விற்பனை செய்ய வர்த்தமானி வெளியீடு!

Editor