பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் முயற்சிக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அன்றைய அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபாய் பெருமதியான நுழைவாயிலுக்கான அடிக்கல் அவரது கரங்களினால் நாட்டப்பட்டு இன்று நிர்மாணப்பணிகள் முடியும் தருவாயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இத்திட்டத்தினை திறன்பட செய்து முடிக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

Related posts

பள்ளி முனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும்.

Maash

மன்னர் சல்மான் துருக்கி விஜயம்

wpengine

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது! பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.

wpengine