பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சரின் நிதி ஒக்கீட்டில் பாலர் பாடசாலை

ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் நேற்று (29) பார்வையிட்டனர்.

Related posts

அடுத்த வாரம் தபால் வாக்களிப்பு

wpengine

தட்டிக்கேட்கும் அரசியல் துணிச்சல் கொண்டவர்களை எமது சமூகம் உருவாக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

wpengine