பிரதான செய்திகள்

முசலி பிரதேச பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீண்டும் இயங்க வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை

வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ. நியாஸ் அவர்கள் வட மாகண மகளிர் விவகாரம்,கூட்டுறவு,அமைச்சர்  அனந்தி சசிதரனை கடந்த வாரம் சந்தித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடிவுள்ளார்.

மன்னார், முசலி பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்காது காணப்படுகின்ற முசலி/வேப்பங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவேண்டுமென அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையெடுத்து உடனடியாக திறப்பதற்கு கவனமெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்தோடு மன்னார் மாவட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கு உபகரணங்களையும் தருவதாக தெரிவித்தார்.

Related posts

“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்”

wpengine

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் -“மதுவரித் திணைக்களம்”

Maash

நோன்பு 29ல் YLS மன நோயாளியாது ஏன்?

wpengine