பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

முசலி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

Related posts

“எமது தரப்பில் யாரும் தெரிந்தே பொய் சொல்வதில்லை” என்பதை நான் பூரணமாக நம்புகிறேன் – ஜனாதிபதி .

Maash

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது- றிஷாட்

wpengine

றம்புட்டான் பழத் தோற்றத்தில்! டெல்டா மற்றும் அல்பா

wpengine