பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மன்னார் – முசலி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் பல கலந்துள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கல நாதன் என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

Maash

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை! கோரிக்கையை நிராகரித்த ரணில்

wpengine

நல்லதண்ணி பாடசாலை மாணவி அதிக மாத்திரை விழுங்கி உயிரிழப்பு ..!

Maash