பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

மன்னார்-முசலி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன.

ஆனால் இந்த இடமாற்றத்தை இரத்து செய்வதவதற்கு முசலி பிரதேசத்தில் உள்ள சில அமைப்புக்களும், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றன.

ஆனால் இந்த பொறியலாளர் தொடர்பாக பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றன.

விரைவில் தொடர் செய்திகளை எதிர்பார்க்க முடியும்.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுத்தீன் சிபாரின் பேரில் வவுனியா கந்தசாமி நகர் பாலம் கட்டுமான பணி ஆரம்பம்.

wpengine

விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி . – கம்மன்பில

Maash

அரசாங்கம் வெளிப்படைத்தன்மை இன்றி செயற்படுகின்றது! இப்படி சென்றால், நாட்டை விற்று விடுவார்கள்

wpengine