பிரதான செய்திகள்

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் உடல் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலை உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

பின்னோக்கிய பெறுமானங்களில் களங்களை நகர்த்துகிறதா அரசு?

wpengine

2ஆம் திகதி பரீட்சை! அமைச்சர் றிஷாட்டின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சு

wpengine

இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி

wpengine