பிரதான செய்திகள்

முசலி கல்வி கோட்டத்தில் நான்கு மாணவிகள் மட்டுமே சித்தி

2016 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகி உள்ள நிலை.

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்தில் மொத்தமாக 24 முஸ்லிம் , தமிழ் கத்தோலிக்க  பாடசாலைகள் அமையப்பெற்றுள்ள நிலையில்

புலமைப்பரீட்சையில் நான்கு பாடசாலைகளின்  மாணவர்கள் மட்டுமே சித்தியெய்துள்ளார்கள்.

மன்/சிலாவத்துறை பாடசாலையில் இரண்டு தமிழ் மாணவர்களும்,மன்/கூளாங்குளம் பாடசாலையில் ஒரு தமிழ் மாணவியும்,மன்/பெற்கேணி பாடசாலையில் ஒரு முஸ்லிம் மாணவியும் சித்தியெய்துள்ளனர் என அறிய முடிகின்றன.

மன்/சிலாவத்துறை பாடசாலை
எஸ்.சஞ்சய்- 160 புள்ளிகள் ,ஆர்.கௌசல்யா-151 புள்ளிகள்

மன்/கூளாங்குளம் பாடசாலை
எஸ். பவித்திரா-167 புள்ளிகள்

பீ.பீ.பொற்கேணி பாடசாலை
வை.ஆசிபா-156 புள்ளிகள்

முசலி கல்வி கோட்டத்தில் உயர்தர பாடசாலைகள்  5 இருந்தும் மன்/சிலாவத்துறை பாடசாலையில் மட்டும் இரண்டு மாணவர்கள் மட்டும் சித்தி அடைந்து உள்ள நிலையில் மீதியாக உள்ள நான்கு பாடசாலைகளிலும் யாரும் சித்தி அடையாத உயர்தர பாடசாலையாக இருந்து வருகின்றது. என்பது குறிப்பிடதக்கது.

unnamed-7

Related posts

தம்புள்ள பள்ளிவாசல் காணி விவகாரம் ஜனாதிபதி தலையிட வேண்டும்-ஏ. எச்.எம். அஸ்வர்

wpengine

கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் றிஷாத்

wpengine

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

wpengine