பிரதான செய்திகள்

முசலியில் முப்பெரும் விழா! பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் முசலி முப்பெரும் விழா 2020.02.29 ஆம் திகதி பி.ப. 4 மணிக்கு கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

விழாவின் முப்பெரும் நிகழ்வுகள்

  1. நூல் வெளியீடும் மாணவர் கௌரவிப்பும்
  • கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயம்
  1. பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில் (சுமார் 100)
  • ரிசாட் பதியுதீன் பவுண்டேசன்
  1. முசலி பாடசாலைகளில் 2019 உயர்தர பரீட்சையில் உயர் சித்தி பெற்றோர் கௌரவிப்பு (15 மாணவர்கள்)
  • ரிசாட் பதியுதீன் பவுண்டேசன்

அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

ரிசாட் பதியுதீன் பவுண்டேசன் சார்பாக

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

wpengine

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிக்கல்!

Editor

5000 ரூபா கொடுப்பனவு 16ஆம் திகதிக்கு முன்னர் கொடுக்க வேண்டும்

wpengine