பிரதான செய்திகள்

மீரிகம வில்வத்தை ரயில் விபத்து – ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவை!

மீரிகம வில்வத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக மூடப்பட்டிருந்த ரயில் பாதை நான்கு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொல்கஹாவெல நோக்கி பல ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

wpengine

தமிழ், முஸ்லீம், சிங்கள, வடக்கு – தெற்கு ஊடகவியலாளா்கள் இன ஜக்கிய ஒன்றினைவு

wpengine

ஓமந்தை வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

Editor