பிரதான செய்திகள்

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

(முஹம்மது ஸில்மி)

இவ்வருட புனித  ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று  (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின்  அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி இப்தார் நிகழ்வில் பொதுமக்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.30a84a90-a96d-4b5e-81ef-f1377236d36a

 f5e63ec1-cdfc-4c84-9211-864922c92b85

Related posts

இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?படுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை

wpengine

தமிழ்த் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை மீறும் நடவடிக்கை

wpengine

உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்! முஸ்லிம் மாணவிகள் (விடியோ)

wpengine