பிரதான செய்திகள்

மீண்டும் 50ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இந்த கேள்விப் பத்திரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதனை அடிப்படையாக கொண்டு கேள்விப்பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாணத்தில் 250 கோடி ரூபா நிதியில் பனை நிதியம் உருவாக்கப்படவுள்ளது.

wpengine

ரணிலுக்கு எதிரானவர்களை மொட்டுகட்சியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை! பதவிகள் வழங்க நடவடிக்கை

wpengine

சில இடங்களில் தனித்தும்,கூட்டாகவும் றிஷாட் இணைந்து போட்டி

wpengine