பிரதான செய்திகள்

மீண்டும் 4 புதிய அமைச்சரை நியமித்த கோத்தா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  1. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகார அமைச்சராகவும், 
  2. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், 
  3. பிரசன்ன ரணதுங்க – நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், 
  4. கஞ்சன விஜேசேகர எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

‘ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர்’ – ​சரத் வீரசேகர!

Editor

அன்ஸிலுக்கு உதித்த காலம்கடந்த ஞானம்

wpengine

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

Maash