பிரதான செய்திகள்

மீண்டும் றிஷாட்டின் கட்சியில் இணைந்த முன்னால் தவிசாளர்

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ பி எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட் தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸில் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

நாம் போகமாட்டோம்” எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது

wpengine

அரசாங்கத்திற்கு தெரிந்தும் ஏன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயருக்கு தெரிவிக்கவில்லை

wpengine

முஸ்லிம் விரோத அமைப்புடன் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரில் நாளை உரை

wpengine