பிரதான செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை கண்டித்து புத்தளம், தில்லையடியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம், தில்லையடி சமூக சிறகுகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Related posts

தொலைக்காட்சி போன்று பேஸ்புக் நிகழ்ச்சி விரைவில்

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கைது செய்யுமாறு முறைப்பாடு

wpengine