பிரதான செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை கண்டித்து புத்தளம், தில்லையடியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம், தில்லையடி சமூக சிறகுகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Related posts

ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து

wpengine

ஒருதடவையும் தொழாதவர் போரில் மரணித்ததற்காக அவருக்கு நபியவர்கள் செய்த அறிவிப்பும், போராட்டத்தின் முக்கியத்துவமும்.

wpengine

சிறுவர்கள் கவனம்! வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்

wpengine