பிரதான செய்திகள்

மின் பாவனையாளர்களின் கவனத்திற்கு! உடனடியாக துண்டிக்கப்படும்

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிய கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இததொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை!

Editor

முஜிபு, மரிக்­கார் உடன் பதவி விலக வேண்டும் :வாசு­தேவ நாண­யக்­கார

wpengine

”நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை”

Editor