பிரதான செய்திகள்

மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்

அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதாரண மக்கள் முதல் தொழில்முனைவோர் வரை இந்நிலை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போது அசாதாரண அழுத்தத்தின் மத்தியிலுள்ள மக்களுக்கு இது மற்றொரு சுமையாகும் எனவும் தெரிவித்தார்.

Related posts

வவுனியா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை அகற்றகோரிய சூத்திரதாரிகள்! றிஷாட் கண்டனம்

wpengine

யாழ் வைத்தியசாலை நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்

wpengine

பேஸ்புக் நண்பனின் உதவியினால் இருதய சிகிச்சை

wpengine