பிரதான செய்திகள்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம்! குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வடமாகாண ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் – ரவீந்திரன்

wpengine

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் 25 லச்சம் வழங்கப்படும் ரணில்

wpengine

உலமாக்கள் என்னை மன்னிக்க வேண்டும்! பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

wpengine