பிரதான செய்திகள்

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முகமதுசமி மனைவி சூதாட்ட புகார்!

wpengine

றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அஷ்ரபை மீண்டும் பார்த்த உணர்வு! மனம் திறந்தார் மு.கா எம் பி

wpengine

ஜனாதிபதியின் பிரகடனம் வாபஸ் பெறப்பட்டால் வனப்பகுதிகள் அழியும்! ஒரு போதும் இடமளியோம்- சாகர தேரர்

wpengine