பிரதான செய்திகள்

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

wpengine

மேதினக் கூட்­டத்­திற்கு வரா­விட்டால் உறுப்புரிமை நீக்கம், பத­வி­கள் பறிப்பு

wpengine

முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு மனநலப் பாதிப்புகள் அதிகம்-அமெரிக்கா

wpengine